வரும் கல்வியாண்டில், மாணவர்க ளுக்கு வழங்க வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை 90 சதவீதம் தயார் நிலையில் உள்ளன என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி வித்துள்ளார்.
கோபி நகராட்சி பகுதியில் நட மாடும் காய்கறி விற்பனை அங்காடி மற்றும் நவீன கருவிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்றுதொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:கோபி நகராட்சி பகுதியில் 9 வாகனங் கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை 90 சதவீதம் தயார் நிலையில் உள்ளன. சில தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை செலுத்த சொல்வதாக புகார் கூறப்படுகிறது. இது உண்மையெனில் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும், என்றார்.
எவளவு சீக்கிரம் தனியார் பள்ளிகள் மூட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடவடிக்கைகள் எடுத்தல் தமிழ்நாடு மக்களுக்கு அரசுக்கு ஒரு புண்ணியம்,,,,,
ReplyDeleteCorrectly
DeleteWhy
Deleteகல்வி என்பது முழுவதும் அரசு பள்ளிகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளை முழுவதும் மூடப்பட வேண்டும். அப்போது தான் கல்வி தரமானதாக இருக்கும்.
DeleteEducation gived government only...
ReplyDeleteBut knowledge education is given only private schools
ReplyDeleteYou are right private school irukara Nala than konjamavathu goverment school payapaduthu Athu illati nan padikum pothu pathi teacher thunguna mari than Ipa thungitu irupanga
DeleteNow a days all teachers are eager to teach their lesson to his students.Don't publish about your teacher character.Because they are sequel to god.
Deleteசார் இந்த ஆண்டு முழுசா முதல்ல முடிக்க முடியுமா....
ReplyDeleteஎஸ் எஸ் எல் சி மாணவர்கள் பாவம் படித்தவர்கள் எல்லாம் மறந்து போயிருப்பார்கள்..... அதைவிட பாவம் அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள்..... 20 நாள் கழித்து வரும் பொதுத்தேர்வில் மாணவர்களை விட ஆசிரியர்களுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும்....
அடுத்த கல்வி ஆண்டு எப்போது துவங்கும் ?
ReplyDelete