10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் அவரவர் பள்ளியில் நடைபெறும்: மத்திய அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2020

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் அவரவர் பள்ளியில் நடைபெறும்: மத்திய அமைச்சர்


மீதமுள்ள 10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் அவரவர் பள்ளியில் நடைபெறும் மற்றும் மற்ற மையங்களில் தேர்வு நடத்தப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதியில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி