1. மேல்நிலை இரண்டாமாண்டு விடைத்தாட்கள் திருத்தும் முகாம் 27.05.2020 அன்று , முதல் நடைபெறவுள்ளதால் 26.05.2020 அன்று அனைத்து முதுகலை ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகைபுரிய வேண்டும் எனவும் , ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகைதந்திருப்பதை தலைமையாசிரியர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
2. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஆசிரியர்கள் சமூக இடைவெளிவிட்டு அமர்ந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்களின் நலன் கருதி கூடுதல் விடைத்தாள் மதிப்பீட்டு மைங்கள் அமைக்கப்பட்டுள்ளது . எனவே அனைத்து முதுகலை ஆசிரியர்களும் கட்டாயம் முகாம் பணியாற்றிட வேண்டும் எனவும் , எந்த ஆசிரியருக்கும் விடைத்தாள் மதிப்பீட்டு பணியிலிருந்து விலக்கும் அளிக்கப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது .
3. விடைத்தாள் திருத்தும் முகாம் கீழ்காணும் விவரப்படி நடைபெறவுள்ளது .
1)DCE / SO 27.05.2020
2 ) AE'S 28.05.2020
4. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னிட்டு 21.05.2020 அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகைதர வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது , தற்போது தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் எந்த ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகைதர வேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
5. முதுகலை ஆசிரியர்களின் மைய மதிப்பீட்டு முகாம் பணிகள் சார்ந்த விவரம் , சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
For private teacher also this information
ReplyDeleteவெளிமாவட்ட ஆசிரியரகள் 200கிலோமடடர் தொலைவில் உள்ள பேருந்து வசதி இல்லாத முதுகலை ஆசிரியர்களின் நிலை பரிதாபமாக உள்ளது
ReplyDeleteEnnoda school 700 km la iruku.
Deleteவெளி மாவட்ட ஆசிரியர்கள் தங்களது
ReplyDeleteகல்வி மாவட்டத்திற்கு செல்ல e pass
பெற வழிமுறைகள் பதிவு செய்யவும்
E pass இருந்தால் தடை செய்யபட்ட மாவட்டஙகளுக்கு பேருந்து விடுவார்கள
Deleteநம் கடமையை நாம் செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை அதே நேரத்தில் வெறுமாவட்டத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கு அவர்கள் தற்போது இருக்கும் மாவட்டத்திலேயே பனி செய்ய ஏற்பாடு செய்தால் நல்லது தானே இதில் எந்த சிக்கலும் இல்லை இது போன்ற அவசர காலத்தில் இது தேவையானது மேலும் எப்படியோ வேலை நடக்கிறது அது போதாத தேவை இல்லாமல் அவர்களை அலைய வைப்பதில் அற்ப சந்தோஷத்தை தவிர வேறு என்ன கிடைத்து விடப் போகிறது please சற்று சிந்தியுங்கள்
ReplyDeleteஉண்மை நிலையை சொன்னீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே
DeleteS u r correct. Plz gov think our situation. I hv 6 month baby also. My school is 700km from my hometown.
Deleteதொலைதூர மாவட்டத்தில் விடுதியில் தங்கி பணிபுரியும் ஆசிரியைகளின் நிலை மிகவும் பரிதாபமானது. விடுதிகள் மூடப்பட்ட நிலையில் எங்கே தங்குவார்கள்?
ReplyDeleteவாடகை வீட்டில் தங்கி பணிபுரிபர்களும் வீட்டு உரிமையாளர்களின் எதிர்ப்பால் தங்குவதில் சிக்கல்கள் உள்ளன.
அரசு தற்போது எந்த முயற்சியும் எடுக்காது.Tasmac மூடுங்கள். சரியாக பஸ் வசதி செய்து தரப்படும். தற்போது அரசுக்குtasmac திறந்தாச்சு . so பஸ் மூலம் வரக்கூடிய income தேவையில்லை. ஆசிரியர்கள் மீது அக்கறை வரவே வராது.
ReplyDeletePrivate teacher nalaiku school poganum..In thivallur district
ReplyDelete
DeletePrivate teacher nalaiku school poganum..In thiruvallur district
No need. This is for all schools
Delete