உடனடி தனிநபர் கடன்: எஸ்.பி.ஐ., அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2020

உடனடி தனிநபர் கடன்: எஸ்.பி.ஐ., அறிவிப்பு.


எஸ்.பி.ஐ., என்ற, பாரத ஸ்டேட் வங்கி, தன் வங்கி கிளைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

எஸ்.பி.ஐ.,யில் சம்பள கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட தனிநபர் கடன் வழங்கும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்படும்.இந்த திட்டம், எஸ்.பி.ஐ., 'யோனோ செயலி' வாயிலாக, ஜூன் வரை செயல்படுத்தப்படும். குறைந்த பட்சம், 25 ஆயிரம் முதல், அதிகபட்சம், 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

கடன் தொகையை, அதிகபட்சம், 18 மாதங்களுக்குள், திருப்பி செலுத்த வேண்டும். சம்பள கணக்கு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே, இந்த கடன் வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி