தமிழகத்தில்இன்று ( மே 6 ) மேலும் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4829 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா தொற்று.
மாவட்ட வாரியான பாதிப்பு. ( 06.05.2020 )
சென்னை - 324
அரியலூர் - 188
மாவட்ட வாரியான குணமடைந்தவர்கள். ( 06.05.2020 ) மொத்தம் 35
Chennai super
ReplyDeleteWait & see will increase tomorrow...why do I say? Open wine shop..
ReplyDeleteSalary Podanumama so wine shop la income vantha than salary poda mudiyum nu open pandranga sir but very bad situation
Deleteஅரசாங்க வருமானத்திற்கு அரசின் தேவையற்ற செலவுகளைக் குறைத்தாலே போதும் அல்லது கடன் வாங்கலாம்..ஊழியர் வைப்பு நிதி உள்ளது...மத்திய அரசிடம் வற்புறுத்தி கேட்டு பெறலாம்...அதுவும் இல்லையா இராஜினாமா செய்யட்டும்...
Deleteஇப்படி எத்தனையோ வழிமுறைகள் உள்ளன...
எனவே அதை காரணமாக கூற வேண்டாம்..அதிலிருந்து மட்டுமே வருமானம் வருகிறது என்பது கடைந்தெடுத்த கயமைத்தனம்..
சரி...இப்ப திறந்ததினால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அவர்களின் மருத்துவ செலவு..சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுமே அதற்கான செலவு..இவர்கள் குடித்து விட்டு வீட்டில் உள்ளவர் முதல் எதிரில் வாகனத்தில் வருபவர் வரை உயிர்கள் பலியாகுமே அதற்கான விலை (போலிசார் வாயை ஊதச் சொல்லி சோதனை செய்யப் போவது கிடையாது)...என் அறிவார்ந்த மக்கள் தயவு செய்து சிந்தனை செய்ய வேண்டும்..
இந்த இழி செயலில் பொதுமக்கள் மத்தியில் அரசூழியர், ஆசிரியர்களின் மீதமிருக்கும் மதிப்பைக் கெடுக்கும் செயல்களை கைவிடுங்கள்..
I'm also a public this news said by my friend who is govermet employee so I said my thought and I have rights too I'm affected by corruption
Deleteமக்களைக் காக்க வக்கற்ற அரசுகள் தயவு செய்து இராஜினாமா செய்து விடுங்கள்...
ReplyDeleteபல உயிர்களைக் காவு வாங்கி,குடும்பங்களைச் சிதைத்து இப்படி இந்த வழியில் மட்டுமே வரும் வருமானம் நமக்கு தேவையே இல்லை..
ReplyDelete