SSLC பொதுத்தேர்வு-2020 - தேர்வு மையங்களில் தளவாட பொருட்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - நாள்: 21.05.2020. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2020

SSLC பொதுத்தேர்வு-2020 - தேர்வு மையங்களில் தளவாட பொருட்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - நாள்: 21.05.2020.


மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் உத்திரவின்படி 15.06.2020 முதல் 10 - ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான தேர்வு மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது 1 அறைக்கு 10 மாணவர்கள் வீதம் தேர்வு எழுத வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதால். ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் கூடுதல் தேர்வு அறைகள் ஏற்படுத்தப்படவேண்டிய நிலை உருவாகி உள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி 1 தேர்வு அறையில் 10 மாணவர்களுக்கு தேவையான பெஞ்ச் / டெஸ்க்குகள் உள்ளனவா என்ற விவரத்தையும் , கூடுதல் தேவைக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்வது குறித்த விவரத்தினையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 2- EXCEL Sheet- ல் தயார் செய்து பள்ளிக் கல்வி இயக்குநரின் மின் அஞ்சலுக்கு 29.5.20 க்குள் அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

DSE - Furniture Details form - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி