கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படுவதாக வரும் செய்தி உண்மையா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2020

கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படுவதாக வரும் செய்தி உண்மையா?


கல்லூரி மாணவர்களுக்கு தேசிய கல்வி உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படுவதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கல்வி உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படுவதாக இணையதளங்களில் வரும் தகவல் போலியானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி