பள்ளிக் கல்வித்துறை 18.09.2019 ல் வெளியிட்ட அரசாணை 166 ன்படி 11 ஆம் வகுப்பு சேர்பவர்கள் 2020-21 கல்வி ஆண்டில், மொழிப் பாடங்களுடன் மூன்று முதன்மைப் பாடத் தொகுப்பினையோ (500 மதிப்பெண்கள்), அல்லது மொழிப்பாடங்களுடன் தற்போது நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்பினையோ (600 மதிப்பெண்கள்) தெரிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொலைக்காட்சியில் வரும் " 2020-21 முதல் 500 மதிப்பெண்ணுக்கான புதிய பாடத்தொகுப்பு முறை அமலுக்கு வருகிறது " என்ற செய்தியைக் கேட்டு யாரும் குழம்பிட வேண்டாம்.
புதிய படத்தொகுப்பு முறையையோ( 3 Main subjects - 500) அல்லது தற்போது நடைமுறையில் உள்ள முறையையோ ( 4 Main subjects - 600) தெரிவு செய்து கொள்ளலாம்.
எல்லா அரசு பள்ளிகளிலும் music ,தையல் போன்ற vocational group ம் introduce செய்தால் கற்றல் குறைபாடு உள்ள எங்கள் குழந்தைகள் விரும்பும் படிப்பில் சேர்க்க வசதியாக இருக்கும். இப்பொழுது தான் part time teachers வருகிறார்களே.அரசு க்கு இதை கல்வி செய்தி தெரியப்படுத்த தயை கூர்ந்து விண்ணப்பிக்கும் சுசீந்திரம் kkdist வாசகி.
ReplyDeleteSenkoatayan aya edukum mudivu sariya irrukum...
ReplyDelete