பள்ளிகள் திறப்பு - பெற்றோர்களிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2020

பள்ளிகள் திறப்பு - பெற்றோர்களிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு.


தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து தரப்பு பெற்றோர்களிடம் கருத்து கேட்க அரசு முடிவு.பொதுமுடக்கத்தால் கல்வியாண்டு தொடங்குவது தாமதமாகும் நிலையில் பெற்றோரிடம் கருத்து கேட்கிறது பள்ளிக்கல்வித்துறை

வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்கள் தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும்:

ஒவ்வொரு வகையான பள்ளியிலும் ஒரே ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.

மெட்ரிக், நர்சரி உள்ளிட்ட 8 வகையான பள்ளிகளிலும் கருத்து கேட்க உத்தரவு.

தலா ஒரு பெற்றோரிடம் கருத்து கேட்டு சமர்ப்பிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.

நாளை பகல் 12 மணிக்குள் கருத்துக்களை அனுப்ப பள்ளிகல்வி​த்துறை இயக்குநர் உத்தரவு.

6 comments:

  1. பெற்றோர் வீட்டில் வைத்து சமாளிக்க முடியாமல் உள்ளோம். சீக்கிரம் திறக்கலாம்.
    இதை தான் சொல்லுவார்கள்.

    ReplyDelete
  2. No pls china pasanga elam sekeram afect avanga so ipo vendam

    ReplyDelete
  3. We are from Chennai school can decide and open it is not urgent

    ReplyDelete
  4. மாணவச் செல்வங்களின் உயிரை துச்சமாக நினைக்காமல் பாெறுமையா திறங்க, ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவியுங்க...

    ReplyDelete
  5. சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் கட்டாயம் ஏற்படுத்தி பள்ளியை திறக்கவேண்டும் விரைவாக

    ReplyDelete
  6. ஆன்லைன் வசதி இல்லாதவா்கள் ௭ன்ன செய்வாா்கள்.கட்டாயம் பள்ளியை திறக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி