10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன், முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் பயிற்சி அளிப்பது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் செங்கோட்டையன் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதி முதல் நீட் தேர்வு குறித்து ஆன்-லைன் வழியில் பயிற்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன், முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் பயிற்சி அளிப்பது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் செங்கோட்டையன் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதி முதல் நீட் தேர்வு குறித்து ஆன்-லைன் வழியில் பயிற்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் கும் சேர்த்து இருத்தல் நலம்.... அவற்றில் 6 முதல் 12 வரை படித்திருந்தால் போதும்
ReplyDeleteதள்ளி வைப்பதை விட இரத்து செய்வதே சிறந்தது.
ReplyDeleteசரியான கருத்து நண்பரே
DeleteGood opinion
DeleteSss its my opinion too
DeleteSonna thethiyil vaigada samigala.
ReplyDeleteதேர்வை வைத்து கொரோனாவை அதிகபடுத்த வேண்டாம். வேறு மாவட்டத்திலிருந்து வருபவர்களுக்கு தொற்று இருக்காது என்பது எப்படி கூற முடியும்.தேர்வை தவிர்பதே நல்லது.
ReplyDeleteநிலையில்லாத அறிவிப்பு கல ஆனால் எமது மாணவர்கள் கொரோணாவினை விட மனதளவில் சோர்ந்து போய் விட்டனர்.தேர்வினை பற்றிய மனநிலையை மாற்றிக் கொண்டனர்.அரசின் அறிவிப்புகளிலும் நம்பிக்கை சிறந்து விட்டனர்.
ReplyDeleteLet all the students study in the same class for this year also. Exams may be conducted in 2021. Entire world has affected by this so no other go.
ReplyDeleteThalivaru sengotiyan aya soluvadhai ketu nadapom...ungaluku nu inga oru kootam irruku aya....aya valiyil endrum
ReplyDeleteதேர்வுக்கு என்ன இவ்வளவு அவசரம். எதற்க்காக மாணவர்களின் உயிரை வைத்து விளையாடுகிறார்கள்.தேர்வை இரத்து செய்ய வேண்டும் மாணவர்களின் உயிரைக்காப்பாற்ற வேண்டும்.இந்த நிலைமையில் தேர்வு நடத்தினால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும்.தயவு கூர்ந்து மாணவர்களை இந்த கொடிய நோயிர்க்கு பலியாக்காதீர்கள்.
ReplyDeleteBetter coduct 10 examination ,then only students will be relaxed
ReplyDeleteநான் 10ஆம் படிக்கும் மாணவி ,எனது உயிரைவிட மேலானது எனது கல்வி.அதனால் எனக்கு தேர்வும் மதிப்பெண்ணும் அவசியம் .அறிவித்த தேதியில் தேர்வு வைக்க வேண்டும்.
ReplyDelete