தனியார் பள்ளிகள் 75% கல்விக்கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி: 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2020

தனியார் பள்ளிகள் 75% கல்விக்கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி: 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்கலாம்


தனியார் பள்ளிகள் 75% கல்விக்கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் 75% கட்டணத்தை 3 தவணைகளில் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிக்கட்டணம் குறித்து தீர்மானிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. Teachersku salary kodukka Arivurutha vendum

    ReplyDelete
  2. Part time teacher summavay salary vangaranga indha yarumay kanduka maturanaga..

    ReplyDelete
  3. *அனைத்து மாணவர்களுக்கும் பகிரவும்*
    *இயற்பியல் மட்டும்*
    பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு *ஆன்லைன் ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள தொடர்பை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இந்த விடுமுறையில் இயற்பியலை கற்றுக் கொள்ள எளிதான முறையாக இது இருக்கும். 1மதிப்பெண் வினாக்கள் மட்டும். ஒவ்வொரு பாடத்திலும் 300 வினாக்கள்.* மேலும் விவரங்களுக்கு https://padlet.com/kabsphysics/uhaxu5xl36y7eup9. அனைவருக்கும் பகிரவும்.

    A great opportunity for current 12 students. *Online physics test. Only multiple choice questions. Minimum 300 questions per lesson. For more information* https://padlet.com/kabsphysics/uhaxu5xl36y7eup9 ...share it to all

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி