பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விபரத்தை, இந்த வார இறுதிக்குள் வெளியிட, தமிழக பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பித்த, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சராசரி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, மாநிலம் முழுதும் மாணவர்களின் மதிப்பெண்கள், பள்ளி வாரியாக சேகரிக்கப்பட்டு, பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை, முதல்வரின் ஒப்புதலுக்கு, அரசு தேர்வுத் துறை சமர்ப்பித்துள்ளது. முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும், மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்படும் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.மதிப்பெண் பட்டியல் வெளியானதும், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஐயா பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்ச்சி குறித்து எந்த ஓரு அறிவிப்பு வரவில்லை தேர்ச்சியா அல்லது மறுதேர்வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுமா பதில் இருந்தா செய்தி வெளியிடுங்கள்
ReplyDeleteஐயா பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்ச்சி குறித்து எந்த ஓரு அறிவிப்பு வரவில்லை தேர்ச்சியா அல்லது மறுதேர்வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுமா பதில் இருந்தா செய்தி வெளியிடுங்கள்
ReplyDeleteதனித்தேர்வர்களுக்கு தேர்வு உண்டு என்று கல்வித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார் 2 நாட்களுக்கு முன்பு செய்தி நான் தொலைக்காட்சியைப் பார்த்தேன்
DeleteWill they give pass mark for everyone.?
ReplyDeletePart time teacher valvadharam illama irrukirom engalai kapatrungal...
ReplyDeleteGrade system is best
ReplyDeleteAppa padikira paiyanum padikaatha paiyanum vithyaasamaa illaama poirum la you should note this
DeleteGrade is the correct decision. What to do we have to accept what they are giving. Really these children have bad luck.
ReplyDeleteமுதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் தனித் தேர்வர்களின் தேர்ச்சி குறித்து தெரிவிக்கவில்லை.
ReplyDelete