இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் தொய்வு ஏற்படாத வகை யில் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகின்றனர் . அந்த வகையில் , தேனி அருகே உப்புக்கோட்டை யில் உள்ள பச்சையப்பா அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும் , தங் களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத் தும் வகையில் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வருகின்றனர் .
வீடுதேடி சென்று மாணவர்கள் பாடம் நடத்துவதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் புவனேசுவரி தலைமையில் ஆசிரியர் குழு ஏற்படுத் தப்பட்டது . இதையடுத்து சுழற்சி முறையில் ஒவ்வொரு தெருக்களாக சென்று ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர் .
பாடம் கற்பிக்கும் போது , மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமர வைத்து ஆசி ரியர்கள் பாடம் நடத்துகின்றனர் . ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி