ஊரடங்கு காரணமாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு, இம்மாதம், 10ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாயின.
இதையடுத்து, மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளன. வரும், 21ம் தேதி வரை, பள்ளிகளில் சான்றிதழ்களை பெறலாம்.vஅதேபோல, மதிப்பெண்களில் குறைவு இருப்பதாக கருதும் மாணவர்கள், மறுகூட்டலுக்கு பதில், குறைதீர் விண்ணப்பத்தை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் அளிக்க வேண்டும்.
இன்று முதல், 25ம் தேதி வரை, இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வு துறைக்கு அனுப்பப்படும். அதன்பின், மதிப்பெண் இறுதி நிலை குறித்து, மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என, அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நலச்சங்கம்.
ReplyDeleteஎங்களது கோரிக்கையை ஏற்று
உள்ளது உள்ளபடி ஆளும் அரசை கண்டித்தும் மிகச்சிறப்பான காணொலி வெளியிட்ட நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
காணொலி காண
சாட்டை சானலை பார்க்கவும்.
லிங்க்
https://youtu.be/yn7QZfhXlIE
எங்களாடு இணைந்து களம் காண விரும்பும்
2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தேர்வர்கள் மட்டும்.
கீழ்கண்ட வாட்ஸ்அப்குழுவில் இணையுங்கள்.
வாட்ஸ்அப் லிங்க்
https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5
2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்
10th private candisate result pls
ReplyDelete10th private candisate result pls
ReplyDelete