அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 வகுப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
1 முதல் 10-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 17-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்கான சேர்க்கை இன்று தொடங்கும் என்று அரசு அறிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி