தருமபுரியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியர் சபரிமாலா உள்ளிட்ட பலர், போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகில் முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியரும், பெண் விடுதலைக் கட்சியின் நிறுவனருமான சபரிமாலா ஒருங்கிணைப்பில், டெட் தேர்வில் வெற்றி பெற்றுப் பணிக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டத்துக்காக இன்று திரண்டனர்
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ''டெட் எனும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் பெற்ற தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது.
7 ஆண்டுகள் முடிவடைந்தவர்கள் மீண்டும் டெட் தேர்வு எழுத வேண்டும் என்று அரசு கூறுகிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.
ஒருமுறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும் என்று அறிவிக்க வேண்டும்.
ஏற்கெனவே, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு உடனடியாக ஆசிரியர் வேலையை வழங்க வேண்டும்'' என்று வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்த முயன்றனர்.
ஆனால், இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸார் சபரிமாலா உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.
Great akka
ReplyDeleteநண்பர்களே இவள் பக்கா பிராடு திண்டுக்கல்லில் J k கல்வியியல் கல்லூரியில் கல்லூரிக்கே செல்லாமல் எம். எட் பட்டம் பெற்றவள் பணப் பைத்தியம்
Deleteநண்பர்களே இவள் பக்கா பிராடு திண்டுக்கல்லில் J k கல்வியியல் கல்லூரியில் கல்லூரிக்கே செல்லாமல் எம். எட் பட்டம் பெற்றவள் பணப் பைத்தியம்
Deleteஅ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைக்கு வந்த
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற
ஏறத்தாழ 80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி
இருக்கிறார்கள். அவர்களின் தகுதித்தேர்வுச்
சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை
ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துப் பணி
வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர்.
நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை
நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற
வலியுறுத்தி, 'நீட் தேர்வுக் கொடுமையால்
மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதைக்
கண்டித்து' பணியிலிருந்து விலகிய ஆசிரியர்
சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் போராட்டம்
நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கோரிக்கை நியாயமானது என்றாலும், அ.தி.மு.க.
ஆட்சியில் எந்தவிதமான நியாயத்தையும்
எதிர்பார்க்க முடியாது. விரைவில் ஜனநாயக
வழியில் அமையும் தி.மு.கழக ஆட்சியில், 80,000
ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்
என்ற உறுதியினை அளிக்கிறேன்;
போராட்டத்தைத் தொடர வேண்டாம் எனக்
கேட்டுக் கொள்கிறேன்!
மு.க.ஸ்டாலின்
அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைக்கு வந்த
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற
ஏறத்தாழ 80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி
இருக்கிறார்கள். அவர்களின் தகுதித்தேர்வுச்
சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை
ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துப் பணி
வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர்.
நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை
நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற
வலியுறுத்தி, 'நீட் தேர்வுக் கொடுமையால்
மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதைக்
கண்டித்து' பணியிலிருந்து விலகிய ஆசிரியர்
சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் போராட்டம்
நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கோரிக்கை நியாயமானது என்றாலும், அ.தி.மு.க.
ஆட்சியில் எந்தவிதமான நியாயத்தையும்
எதிர்பார்க்க முடியாது. விரைவில் ஜனநாயக
வழியில் அமையும் தி.மு.கழக ஆட்சியில், 80,000
ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்
என்ற உறுதியினை அளிக்கிறேன்;
போராட்டத்தைத் தொடர வேண்டாம் எனக்
கேட்டுக் கொள்கிறேன்!
மு.க.ஸ்டாலின்
அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைக்கு வந்த
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற
ஏறத்தாழ 80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி
இருக்கிறார்கள். அவர்களின் தகுதித்தேர்வுச்
சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை
ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துப் பணி
வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர்.
நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை
நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற
வலியுறுத்தி, 'நீட் தேர்வுக் கொடுமையால்
மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதைக்
கண்டித்து' பணியிலிருந்து விலகிய ஆசிரியர்
சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் போராட்டம்
நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கோரிக்கை நியாயமானது என்றாலும், அ.தி.மு.க.
ஆட்சியில் எந்தவிதமான நியாயத்தையும்
எதிர்பார்க்க முடியாது. விரைவில் ஜனநாயக
வழியில் அமையும் தி.மு.கழக ஆட்சியில், 80,000
ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்
என்ற உறுதியினை அளிக்கிறேன்;
போராட்டத்தைத் தொடர வேண்டாம் எனக்
கேட்டுக் கொள்கிறேன்!
மு.க.ஸ்டாலின்
அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைக்கு வந்த
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற
ஏறத்தாழ 80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி
இருக்கிறார்கள். அவர்களின் தகுதித்தேர்வுச்
சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை
ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துப் பணி
வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர்.
நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை
நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற
வலியுறுத்தி, 'நீட் தேர்வுக் கொடுமையால்
மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதைக்
கண்டித்து' பணியிலிருந்து விலகிய ஆசிரியர்
சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் போராட்டம்
நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கோரிக்கை நியாயமானது என்றாலும், அ.தி.மு.க.
ஆட்சியில் எந்தவிதமான நியாயத்தையும்
எதிர்பார்க்க முடியாது. விரைவில் ஜனநாயக
வழியில் அமையும் தி.மு.கழக ஆட்சியில், 80,000
ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்
என்ற உறுதியினை அளிக்கிறேன்;
போராட்டத்தைத் தொடர வேண்டாம் எனக்
கேட்டுக் கொள்கிறேன்!
மு.க.ஸ்டாலின்
அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைக்கு வந்த
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற
ஏறத்தாழ 80,000 இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணியின்றி
இருக்கிறார்கள். அவர்களின் தகுதித்தேர்வுச்
சான்றிதழ் காலாவதியாகும் நிலையில், அதனை
ஆயுட்காலச் சான்றிதழாக அறிவித்துப் பணி
வழங்கவேண்டும் என்று கோரி வருகின்றனர்.
நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை
நிறைவேற்றப்படாததால், அதனை நிறைவேற்ற
வலியுறுத்தி, 'நீட் தேர்வுக் கொடுமையால்
மாணவி அனிதாவின் உயிர் பறிக்கப்பட்டதைக்
கண்டித்து' பணியிலிருந்து விலகிய ஆசிரியர்
சபரிமாலா தலைமையில் தர்மபுரியில் போராட்டம்
நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கோரிக்கை நியாயமானது என்றாலும், அ.தி.மு.க.
ஆட்சியில் எந்தவிதமான நியாயத்தையும்
எதிர்பார்க்க முடியாது. விரைவில் ஜனநாயக
வழியில் அமையும் தி.மு.கழக ஆட்சியில், 80,000
ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்
என்ற உறுதியினை அளிக்கிறேன்;
போராட்டத்தைத் தொடர வேண்டாம் எனக்
கேட்டுக் கொள்கிறேன்!
மு.க.ஸ்டாலின்
Epadium 2013 ku posting illanu therinthu vittathu. Poi vera velaiya paarunga...
ReplyDeleteநிச்சயமாக காலம் பதில் சொல்லும்.உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
ReplyDeleteநிச்சயமாக காலம் பதில் சொல்லும்.உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
ReplyDeleteபகல் கனவு2013 tet
ReplyDeleteஉனக்கு நடந்து இருந்தால் வலி தெரியும்
DeleteGreat akka
ReplyDeleteCongratulations akka
ReplyDeleteCongratulations
ReplyDelete2013 tet posting pottu pottu avanka mela kopam than varuthu
ReplyDeleteஏழு வருட போராட்டம்.
ReplyDeleteராஜலிங்கம்,செல்லத்துரை,புனிதா,
எல்லாம் இருக்கீறீர்களா????
Watch PUTHAGASALAI website for TET details
ReplyDelete2021 ல் 234 தொகுதியிலும் திமுக கூட்டணியே ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்
ReplyDeleteகொஞ்சம் யோசித்து பாருங்கள்
ReplyDeleteஎப்படி 2013 800000பேருக்கு postingபோடமுடியும்
இதில் 500அல்லது ஆயிரம் posting மட்டுமே சாத்தியம்
இதை விடுத்து போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் என்னை பொருத்தவரை தேவையில்லை...
மேலும் இந்த கூட்டம் எல்லாம் தவறான வழிகாட்டல்கள்
இதில்
800000 பேர் 2013 2017 2019 சேர்த்துதான்
Delete800000 பேர் 2013 2017 2019 சேர்த்துதான்
Delete5years la anaidhum sathiyapadhum தற்போது பள்ளியில் சேர்ந்துள்ள 1600000 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களை தக்கவைக்க வேண்டும் என்றால் ஆசிரியர் பணி நியமனம் தேவை...உபரி ஆசியர்கள் எண்ணிக்கை நம்ப தகுந்ததாக இல்லை
Deleteசபரிமாலா அவர்களுக்கு நன்றி! குடும்பத்தை கவனித்து கொண்டு பிள்ளைகளையும் பராமரித்து கொண்டு இரவையும் பகலாக்கி கொண்டு படித்து தேர்ச்சி பெற்றாள் இந்த அரசுweightage ஆல் நாசமாக்கியது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இந்த அரசாங்கம் waste.....
ReplyDeletePart time teachers ku yedhachum help panuga sir
ReplyDeleteComedy techers
DeletePart time beggers post vena iruku
Deleteசபரிமாலா மேடம்.எங்களுக்காக போராட்டம் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteநன்றி நன்றி
ReplyDeleteKalamorunalmarum.kavalaigalyavumtheerum.o.kfriends
ReplyDeleteநன்றி நன்றி அக்கா
ReplyDeleteSeniority padi posting poda vendum(2010_2019)
ReplyDeleteEllarukum qualifications adipadiyil teacher velai kidaika vendum.athu seniority padi ellarukum kidaika vendum enpathae.
ReplyDeleteEllarukkum indha madhiri nalla manasu varadhu. Sabari mala is great. Na 2017, 2019 la than tetla pass panniyirukken. Avanga2013 tetla pass pannavangalukkaga poraduranga. She is super lady.
ReplyDeleteNanri akka
ReplyDeleteCongratulations
ReplyDelete🙏💕
ReplyDeleteநன்றி அக்கா
ReplyDelete