சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்படுகிறது என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமையும் இந்த கேந்திரிய வித்தியாலயா மிகச்சிறந்த , தரமான பள்ளிக் கல்வியைத் தரும் விதமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் . இந்த புதிய பள்ளி மூலம் பயனடையப் போகும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்தப் பள்ளி , பரந்து விரிந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வரிசையில் , 1243 ஆவது பள்ளியாக இருக்கும்.
Need KV school every district in Tamilnadu
ReplyDeleteCorrect sir
ReplyDeleteGood . Open each district one school
ReplyDeleteஎன்னடா மிகச்சிறந்த ததரமான கல்வி முழுவதுமாக தமிழக வரலாற்றை நீக்கிவிட்டு வடநாட்டான் புடுங்கிக் ககத்தை கட்டுனான்னு பொய்யாச் சொல்றதுதானே. அப்புறம்தாய்மொழியும் இருக்காது. .. இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் சில முட்டாப்பபசங்க மாவட்டந்தோறும் வேனும்னு பவிடுறானுக.
ReplyDelete