பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள், பள்ளி அலுவலக பணியாளர்கள் பட்டியலில் இடம் பெறுவார்களா என முதல்வர் தனிப்பிரிவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு அலுவலர்கள் 50 சதவீதம் சுழற்சி முறையில் பணிக்கு வருகின்றனர். அதே போல் பள்ளி ஆய்வக உதவியாளர்களும் 50 சதவீதம் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும். பள்ளிகள் இல்லாத நாட்களில் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர், அலுவலரால் பணிக்கப்படும் பணிகளை செய்ய வேண்டும், என முதல்வர் தனிப்பிரிவில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி