TNPSC - பல்வேறு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ்களை பதிவேற்ற உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2020

TNPSC - பல்வேறு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ்களை பதிவேற்ற உத்தரவு.



 பல்வேறு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ்களை பதிவேற்ற, டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டுஉள்ளது.


தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:தடய அறிவியல் துறையில், இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கான தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள்; ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிகளுக்கு தேர்வானவர்கள். தமிழக சிறை துறையின், ஜெயிலர் பணிக்கு தேர்வானவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை, டி.என்.பி.எஸ்.,சிக்கு ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தமிழக அரசு கேபிள், 'டிவி' நடத்தும் சேவை மையங்களுக்கு சென்று, நாளை முதல் வரும், 14ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறுவோரின் பெயர்கள் இறுதி பட்டியலில் இருந்து நீக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி