பள்ளி, கல்லூரிகள் திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2020

பள்ளி, கல்லூரிகள் திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்.

 


பள்ளி , கல்லூரிகள் திறப்புக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் , பள்ளி , கல்லூரி டிசம்பருக்குப் பின் திறக்காலமே ? என உயர்நீதி மன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.


பள்ளி,  கல்லூரிகள் திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.


இதனை அடுத்து வழக்கு நவம்பர் 20க்கு ஒத்திவைக்கப்பட்டது.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி