பள்ளி , கல்லூரிகள் திறப்புக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் , பள்ளி , கல்லூரி டிசம்பருக்குப் பின் திறக்காலமே ? என உயர்நீதி மன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள் திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இதனை அடுத்து வழக்கு நவம்பர் 20க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Super after december open school
ReplyDeleteSuper
Deleteஅப்படியா? சொல்லவே இல்ல
ReplyDelete