புதுச்சேரில் 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இடங்களை அரசுக்கு ஒதுக்கக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 50 சதவிகித இடங்களை அரசு ஒதுக்கீடாக ஒதுக்கக் கோரி 7 மாணவிகள் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். 2006 -ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகள் தற்போது பொருந்தாது என தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. வாதத்தை ஏற்றுகொண்ட நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் மாணவிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி