'சட்டசபை தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதித்தேர்வை நடத்துவதா என, முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நேற்று அவர் கூறியதாவது:தை பொங்கல் பரிசாக, 2,500 ரூபாயை, அரசு உங்களுக்கு தருகிறது. தமிழகத்தில் இன்னும் பல திட்டங்கள் உங்களை நோக்கி வரப்போகிறது. நீங்கள் பார்த்து கொண்டே இருங்கள். இந்த அரசு இன்னும் மக்களுக்காக என்னென்ன செய்யப்போகிறது என்று.சட்டசபை தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதித்தேர்வை நடத்துவதா என்பது குறித்து, முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம். ஆனால், இன்னும் அதுகுறித்து எந்த முடிவுகளும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
நகைச்சுவை ஒருநாள் கூட ஆசிரியரை மாணவன் சந்திக்கவில்லை தேர்வு என்றால் மிகவும் சிரிப்பாக இருக்குது அமைச்சர் சார்
ReplyDeleteUngalku enna students patha apdi irku..yaru students teacher thareyathu ana exam mattum super...
ReplyDeleteExam sikiram vainga
ReplyDeletePoedaa baadu vomma koodi
Deleteஆமா... ஆமா... நீங்க பத்து வருஷமா செஞ்ச எல்லாத்தையும் நாங்க பார்த்து கொண்டுதான் இருக்கோம். தேர்தல் எப்ப வரும்னு காத்துக்கிட்டு தான் இருக்கோம்...உங்கள வச்சு செய்ய.
ReplyDelete