பள்ளிகளைத் திறக்க அரசு எந்த நேரமும் தயாராக இருப்பதாகவும் பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
முன்னதாக ஸ்ரீபெரும்பத்தூர் அருகே காரை பகுதியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு இருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டது. அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எத்தனை முறை தான் கேட்பின்க......
ReplyDeleteST.XAVIER'S ACADEMY, NAGERCOIL, CELL:8012381919
DeletePGTRB2021 regular and online class starts on: 14-12-2020.
நடைபெறும் பாடங்கள்..
ENGLISH
MATHEMATICS
BOTANY
COMMERCE And
TNEB accountant.
Study materials also available.!
Sir tamil
DeletePart time teachers naga irukom nega open panuga sir
ReplyDelete🤭🤭🤮🤮🤮🥱🥱🥱🥱🥱🥱
Deleteஉங்க போன் நம்பர் தாங்க உங்களிடம் பேசணும் நண்பரே
DeleteTet 2013 passed nanga erukum. Posting podunga.
ReplyDeleteYes udane posting fill pannunga pls
DeleteDubacur innum irukana, corona ivanai kaana villaiYa
ReplyDeleteஎனக்கும் அதான் டவ்ட்... 60, 70னா அப்படியே அள்ளிட்டு போய்டுதாம்... இங்க மட்டும் எதும் நடக்கலையே...
Deleteஎதிர்க்கட்சிய சொல்லனும்... தோ கவுத்தடறேன்... தா கவுத்தடறேன்...னு பில்டப் உட்டே 5 வருஷம் கம்ப்ளீட் பண்ண ஆதரவு கொடுத்தன் விளைவு...
You couldn't even give the reduced syllabus for 10 & 12 even today that is December. You are talking about reopening of schools. He thinks reopening of schools means opening the school gates.
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றால் 40 முதல் 45 வயது வரை உள்ள அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் பணி வாய்ப்பு நிச்சயம்.இந்த நடைமுறையைத் தேர்தல் அறிக்கையில் கூறும் அரசே தேர்தலில் வெற்றி பெறும்.
ReplyDelete