திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையாக நிரப்பப்படும் வரை தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மூலம் நிரப்பிட சென்னை பழங்குடியினர் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலணை, பாபநாசம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் - 1 மற்றும் இடைநிலை பணியிடம் - 1 காலியாக உள்ளது. இந்த பணியிடங்களில் பழங்குடியினர் இன பட்டதாரி ஆசிரியர் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.9,000- ஊதியத்திலும், பழங்குடியினர் இன இடைநிலை ஆசிரியர் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.8,000 ஊதியத்திலும் 10 மாதங்களுக்கு மட்டும் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் வரும் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பழங்குடியினர் நல அலுவலகத்தை உரிய அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் தொடர்பு கொள்ளலாம். பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு சென்னை பழங்குடியினர் நல இயக்குநரால் தேர்வு, நேர்காணல் மற்றும் மாதிரி வகுப்பு நடத்தப்படும். இத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர பணிநியமனம் செய்ய உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் செயலுறுத்தும் நீதிப்பேராணை வழக்கு உயர்நீதிமன்றத்தில் போட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும்.
ReplyDeleteNathiya sister any news about GO 165😭😭😭
Deleteஉபரி ஆசிரியர்களை பற்றிய அரசாணையை கேட்கிறீர்களா? நமக்கு ஏற்கனவே பற்றாக்குறை பணியிடங்கள் தான் இருக்கிறது.அதனால் தான் தற்காலிக நியமன அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.
DeleteOhh, in govt school filled with temporary tr but govt aided school how can filled(regular post)
Deleteஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு (தற்காலிக அல்லது நிரந்தர) பணியிடங்கள் நிரப்பினால் தானே 'தகுதி'யான ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கிடைப்பார்கள். 'டெட்' தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமித்து பழங்குடியின மாணவர்களின் வாழ்க்கையில் அரசு விளையாடுவது சரியா...?
ReplyDeleteSir,
DeleteJust contact to this number 8270730432.
2017 ST -TET passed candidates
இதற்கு உடனடியாக நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நமது உரிமை பறிக்கப்படும்.நம் தமிழ்நாடு அரசாங்கம் நம்மை ஒரு தூசி போல் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
ReplyDelete
Deleteஅனைவரும் போராட வேண்டும்
Protest is waste. We will file the case. Because the government will response only the case
DeletePart time teachers ku help pannatheenga. Avanuga savattum
ReplyDeleteI am also 2017 Tet botany 9025999268
ReplyDelete