நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு சென்ற ஆண்டு தமிழக அரசு அரசாணை எண் 101ன் படி தொடக்கக் கல்வித் துறையை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைத்து ஆணை வெளியிட்டது அதனடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர் நிர்வாகத்தின் கீழ் கல்வி மாவட்ட அளவில் தொடக்க, நடுநிலை, மற்றும் உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகள் ஒரே நிர்வாகக் கட்டுப்பாட்டில் வந்தன ஆனால் ஆசிரியர்களுக்கு நன்மை தரக்கூடிய பதவி உயர்வு தரக் கூடிய நிகழ்வுகள் மாற்றப்படவில்லை.
அண்மையில் *வட்டார கல்வி அலுவலர்கள்* நாங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் பெறுகிறோம் ஆகவே *மாவட்டக் கல்வி அலுவலர்* பதவி உயர்வு என்பது வழங்கப்பட வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தின் மூலம் அதற்கான உத்தரவை பெற்றுள்ளார்கள். அதேபோல் *நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களும்* உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் பெற்று வருகின்றனர். ஆனால் எந்தவித பதவி உயர்வும் சுமார் 15 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை ஆகவே *நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும்* உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக பட்டதாரி ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் ஒன்றுகூடி ஆலோசனை செய்து அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளனர் விரைவில் நல்லது நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றனர். இதுதொடர்பாக *கல்வித்துறை செயலாளர்* *இயக்குனர்கள்* விரைவில் முடிவு எடுத்து 1.1.2021 முதல் *நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கும்* *உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு* *மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கும்படி ஒருங்கிணைந்த முன்னுரிமை பட்டியலில் வெளியிடுவதற்கு உரிய அரசாணைகள் பிறப்பிப்பார்கள் என்று நம்புகிறோம்.
2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை 2013 TET தேர்வர்களுக்கு சாதகமாக வராத நிலையில் இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிகிறது பேச்சுவார்த்தையின்போது இதுவரை போராட்டத்தில் பங்கேற்று 2013 நலச்சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் அட்டை பெற்ற சுமார் 820நபர்களுக்கு மட்டும் பணிவேண்டி வலியுறுத்தி கோரிக்கை வைத்ததாக தெரிகிறது
ReplyDeleteஅவனுங்க மட்டும் என்ன பெரிய பருப்பா..... போங்கடா.....
Deleteஉறுப்பிளர் அட்டையை வாங்கி பார்த்து அவங்களை மட்டும் கேஸ் போட்டுட போறோங்கோ?????😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ReplyDeletePG TRB pending chemistry posting very soon
ReplyDeletewhen sir this week any chance ?
DeleteSure
DeleteSecond list varuma sir please tell
ReplyDeleteBro second list chance less.
DeleteVacant adhigama iruntha exam varum. Vacancy 500 less iruntha second list Vara chance iruku
DeleteS absolute correct second list not come
DeleteWhere is sk
DeleteWait bro
DeleteWithin this month or before pongal
ReplyDeletewhat hpn beo exam result
ReplyDelete"சில காலம் கழித்து பள்ளிக்கல்வி யின் தரம் அதோ கதி ஆக போகிறது,
ReplyDeleteஏற்கனவே, ஒரு secondary grade, teacher ELE HM, MIDDLE SCHOOL HM, THEN BEO தற்போது,
High school HM...இவர் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றதும்,
பெரும்பாலும் கற்பித்தல் பணி,
செய்யும் நிலை இல்லாமலே,
போய்விடுகிறது,
....
பேசாமல் தகுதி பெற்ற அங்கன்வாடி
ஆசிரியர்களுக்கு,
50% நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு
கொடுத்தால் என்ன???
Do you know that many teachers who were appointed directly as junior BT teachers in Middle schools in 2004 to 2006 had even M.phil, and M Ed degrees, and were well versed in all academic sphere.They are still working in middle school without any grudging while their countr parts appointed got promotions in high schools.They deserve more than this.They are not the promted teachers.
DeleteShould be selected from exams.because many middle school bts are selected from employment seniority and promotion. There is a doubt about them who are eligible for handling higher secondary subjects. So should be based on exam
Deleteஇதில் தான் அந்த part time teacher பயித்தியம் message போடவில்லை.
ReplyDelete