ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டு மற்றும் பணி நிபந்தனைகள் வெளியிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வரசாணை உரிய உயர் நடவடிக்கைகளின் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது . மேலும் , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசாணைகளை நகல் எடுத்து சார்ந்த அலுவலர்களுக்கு சார்பு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
தவறாக நினைக்க வேண்டாம் நடவாத காரியம் தோட்டக்கலை ஆசிரியர் மற்றும் வேளாண் ஆசிரியர்கள் தவிர்த்து அனைவரும் தேர்வு எழுதி Pass செய்தால் தான் நிரந்தர பணிபுரிந்துகொள்ளுங்கள் ஆனால் அரசு நினைத்தால் எதுவும் செய்யலாம்.
ReplyDeleteSir b.sc b.ed cs ku exam tet trb nu yedhum illaye sir
ReplyDeleteUnnaiya yaru pa pg Panna veandam nu sonndhu
Delete