ஜாக்டோ-ஜியோ போராட்டம் நிறைவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2021

ஜாக்டோ-ஜியோ போராட்டம் நிறைவு

 


'ஜாக்டோ - -ஜியோ' அமைப்பின் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நிறைவடைந்தது.


ஜாக்டோ - -ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.இதன்படி 8ம் தேதி முதல் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 

நடந்தது. ஜாக்டோ - ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.


அரசு தரப்பு பேச்சு நடத்த முன் வரவில்லை. எனவே வரும் 13ம் தேதி திருச்சியில் உயர்மட்ட குழு கூட்டம் நடத்தி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என 

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி