அரசு பள்ளி ஆசிரியர்கள் நீரிழிவு நோய் மற்றும் இணை நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால் அவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் அறிக்கை:பிளஸ் 2 தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி பள்ளிக்கு வருகின்றனர். கொரோனா அதிகம்பரவுவதால் அவர்களின் நலன் மற்றும் மாணவர்கள் நலன் கருதி பிளஸ் 2 தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.
மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் நீரிழிவு மற்றும் இணை நோய் பாதிப்புடன் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.அவர்களின் நலன் கருதியும் தொடக்க பள்ளி முதல் மேல்நிலை பள்ளிகள்வரையிலான ஆசிரியர்களுக்கு கொரோனா சூழலை கருத்தில் கொண்டும் கோடை விடுமுறையை உடனே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10 மாதம் வீட்டிலேதான் இருந்தார்கள் இப்ப 3 மாதம் சும்மா போய்ட்டு வாரங்க. ஆக மொத்தம் 13 மாதம்....... இதுல இனி கோடை விடுமுறை வேறயா......
ReplyDeleteநீங்க korona காலத்தில கடுமையாக உழைத்த
Deleteஸ்பெசலிஸ்ட் டாக்டர்????
Ada pavinngala leave la thana irukinga appuram ethukku summer leave
ReplyDeleteவருசம் முழுவதும் விடுமுறை, முழு அரசு சம்பளம், காலியாக உள்ள பிற துறைகளில் மாற்றுப்பணி வழங்க வேண்டும்
ReplyDeleteசரியான பதில்.
Deleteஅடுத்த வருடம் முதல் புதிய ஆசிரியர்களுக்கு 15000சம்பளத்தில் நிரந்தர பணி மோடி திட்டம்
Deleteமாற்றுப்பணி கொடுத்தால் செய்ய தயார்.இந்த துறையாக இருந்தாலும் சரி.
DeleteAll day jolly day .50thousand salary day
ReplyDeleteஒரு வருடம் சும்மா இருந்து சம்பளம் வாங்கியவர்களுக்கு மனசாட்சி இருந்தா இப்படி கேட்பார்களா. பிற துறை அலுவலர்கள் கடந்த ஒரு வருடமாக எப்படி வேலைக்கு சென்று வருகிறார்கள். அதைப் போல் ஆசிரியர்கள் செல்லட்டும். அல்லது மாற்றுப்பணி வழங்கப்படும்.
ReplyDeleteYes other department staffs use pani school run panalam
DeleteOther department staffs should work properly their works. None of other works do not concentrate.
DeleteTeacher also went school.
ReplyDeleteTeachers work in Online emis work, scholarship work power finance work.
ReplyDeleteஅது பெரிய வேலை தான்.... முதலில் ஆசிரியர்களுக்கு பாதி அளவு சம்பளத்தை குறைத்து கொடுக்க வேண்டும்...
Deleteஆசிரியர் பணி என்பது ஒரு உன்னதமான பணி அதை கொச்சைப்படுத்தாதீர். இன்றைய அரசியல்வாதிகளால் அவர்களால் இயற்றப்பட்ட சட்டங்களால் இப்பணியானது தன் தனித்தன்மையை இழந்து விட்டது.நானும் வேலையில்லா பட்டதாரி ஆயினும் என் ஆசிரியர் பெருமக்களை போற்றுகிறேன்.
DeleteEanda molla maarikala mudichavikala porama pattu sathu ponkada naai Kala
DeleteEanda molla maarikala mudichavikala porama pattu sathu ponkada naai Kala
Deleteமாதா,பிதா, குரு, தெய்வம் இவர்களை மதிக்காத எவனும் முன்னேறியது கிடையாது.
Deleteவாழ்க வளமுடன்
ஆசிரியர்களையே நாம குறை சொல்லியே பழகிட்டோம்பா, நம்மள ஆண்டவன் வந்தாலும் காப்பாத்த முடியாதப்பா.
ReplyDeleteora reasons avavnagala mathiri job keedaikkala atha antha veri ippadi ella.koora sollaram
Deleteவேற ஒருத்தருமே நமக்க கண்ணுல படமாட்டேங்குது. நானும் பாக்குறேன்,இந்த பசங்கள நாம என்ன திட்டுனாலும், அவங்களால நம்பள ஒண்ணும்செய்ய முடியாதுனு.
ReplyDeletePgtrb maths 10 units
ReplyDeleteEducational methodology + G.K.
Tntet paper 1 & 2 psychology+ maths
Fully free only
Visit youtube channel
AKBAR MATHS ACADEMY then subscribe for regular vedios
நீரிழிவு நோய் ஆசிரியர்களுக்கு மட்டும் தான் வருமா.... மற்ற அரசு துறை ஊழியர்கள் அனைவரும் இராணுவ வீரர் போன்று வலிமையாக உள்ளனரா.... இல்லை தனியார் நிறுவனங்களில் தின கூலி வேலை செய்யும் மக்களும் திடமாக உள்ளனரா .. எனக்கு தெரிய வில்லை. அரசு ஊழியர்களுக்கு நிரந்தர ஊதியம், மருத்துவ காப்பீடு, மருத்துவ விடுப்பு அனைத்தும் உள்ளது, ஆனால் மற்றோர்..???
ReplyDeleteகடினமான உழைப்பு என்று ஆசிரியர் தொழிலை கூறாதிர்...
காலம் மாறுகிறது, இனி எல்லாம் தனியார் மயம் தான், இப்பொழுது அரசு வேலைக்கு சேரும் அனைவருக்கும் நிரந்தர வேலை என்பதும் இனி கனவு தான், ஏற்கனவே மத்திய அரசு சில நிறுவனங்களை தனியாருக்கு விற்று விட்டது, அங்கே உள்ள ஊழியர்கள் நிலை மாறி விட்டது.
Yethukudaaaa neegalam teacher aaa irukigaa yepa parthalum leave venum leave venunu alaiurigaaa
ReplyDeleteAparam salary aathikanaa venunu alaiurigaaa
Yethukudaaaa neegalam teacher aaa irukigaa yepa parthalum leave venum leave venunu alaiurigaaa
ReplyDeleteAparam salary aathikanaa venunu alaiurigaaa
Ungalai yellam adichi viratanum daaa
ReplyDeletePoramai vala vidathu intha kunam ullor matrikondal nallatu. Aduthavarkalai kurai sollamal tham kuraikalai neela try pannunga poramai paithiyanga
ReplyDeleteSuper innum ethipakurom
ReplyDeleteSuper innum ethipakurom
ReplyDelete