தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 - க்கான தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்கு சாவடி தலைமை அலுவலர் ( proceeding Officer ) மற்றும் வாக்குச்சாவடி அலுவலர் -1 ( Polling officer - 1 ) ஆகியோருக்கு மட்டும் 03.04.2021 சனிக்கிழமை மூன்றாம்கட்ட பயிற்சி காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் . இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி நடந்த பள்ளி / கல்லூரியில் அதே வகுப்பறையில் மேற்கண்ட இரண்டு அலுவலர்களும் தவறாமல் மூன்றாம் கட்ட பயிற்சியில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
Apr 1, 2021
PO, P 1 - களுக்கு மட்டுமே 3- ம் கட்ட தேர்தல் பயிற்சி - Proceedings
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி