பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் நீக்கப்பட்டதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீரஜ்குமார், ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Special teacher PET drawing tailoring tamil medium posting podunga sir
ReplyDeleteஆளுக்காரன் சரியாக இருந்தால்தான் ஆண்டைக்கே வேலை
ReplyDeleteஎதிலும் விடியல் இல்லை
ReplyDeleteஇதென்னடா கல்வித்துறைக்கு வந்த சோதனை...
ReplyDeleteஐடியா கொடுத்த தீரஜ்குமாரை தூக்கி விட்டு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக நந்நகுமாரை நியமிக்க வேண்டும்.
துக்ளக் தீரஜ்குமாரை மாற்ற வேண்டும்.
Sengottai part-2 ready...
ReplyDelete2012 16,000 மேல் பகுதி நேர ஆசிரியர்களாக பணியில் அமர்ந்தோம்.பல இன்னல்களும் என்றைகாவது ஒரு நாள் பணி நிரந்திரம் ஆகாதா என்ற ஏக்கத்திலும் மனவுளச்சலும்,உடல் குன்றினாலும் 4000 உயிர் சென்றுவிட்டது.இதில் மாற்றுத்திறளிகளும்தான்.மீதி உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர் வாழ்வாதாரமும் பணத்தின் பற்றாக் குறைவால் "கொரோனா" காலத்தை சமாளிக்க முடியாமல் பாதிப்புக்கு தள்ளபட்டுள்ளோம்."கொரோனா" என்ற எமனுக்கு இதில் ஒன்று,இரண்டு பேர் உயிர் இழந்துவிட்டார்கள்.எனவே அமைச்சர் தாங்கள் கூடிய விரைவில் (பணி நிரந்திரம்) என்ற நல்ல அரிக்கையை தர என் தாழ்மை வேண்டுக்கொள்.😷😷😷😷😔😔😔🙏🙏🙏🙏
ReplyDelete