JEE நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு - மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2021

JEE நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு - மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.

 


கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி, ஜேஇஇ மெயின் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான மே மாதம் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஜேஇஇ மெயின் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கூடுதல் தகவல்களுக்கு தேசிய தேர்வு முகமையின் இணைதளத்தை மாணவர்கள் பார்த்து வரவும் என்று ரமேஷ் பொக்ரியால் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி