மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை புரிவதில் இருந்து 21-06-2021 முதல் 27-06-2021 வரை விலக்களித்து அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2021

மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை புரிவதில் இருந்து 21-06-2021 முதல் 27-06-2021 வரை விலக்களித்து அரசாணை வெளியீடு!

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை - கொரோனா வைரஸ் ( Covid - 19 ) நோய்த்தொற்றை தடுக்க தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு -28.06.2021 காலை 6.00 மணி வரை குறிப்பிட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் 27.06.2021 வரை அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்களித்து ஆணை வெளியிடப்படுகிறது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி