"ஒரு தவிர்ப்பாணை மட்டும் தந்தால் 9 ஆண்டுகால TET வழக்குகள் (சுமார் 400+) வாபஸ் ஆகும்" - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2021

"ஒரு தவிர்ப்பாணை மட்டும் தந்தால் 9 ஆண்டுகால TET வழக்குகள் (சுமார் 400+) வாபஸ் ஆகும்"

 

"ஒரு தவிர்ப்பாணை மட்டும் தந்தால் 9 ஆண்டுகால TET வழக்குகள் (சுமார் 400+) வாபஸ் ஆகும்"- கல்வித்துறை ஆணையர் &  தமிழக முதலமைச்சரின் கருணைப் பார்வைக்கு காத்திருக்கும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் குடும்பங்கள்.

அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 23/08/2010 க்குப் பிறகு பணி நியமனம் பெற்று பணியாற்றி வரும் சுமார் 1000 ஆசிரியர்கள் சார்பில்...





9 comments:

  1. Sir i have got incentive on 7/5/2020 .if new G.O isspassed as one time amount for incentive any problem for me.? Please reply

    ReplyDelete
  2. அவங்களுக்கு ஒரு தவிரபணை,டெட் pass pannuna எங்களுக்கு ஒரு வேலை கிடைத்தால் வாழ்க்கை கிடைக்கும் எங்களுக்கும் ஒரு article போடுங்க கல்விச்செய்தி அட்மின்

    ReplyDelete
    Replies
    1. வயது தளர்வுக்கு ஒரூ article போடவும்

      Delete
  3. ஊக்க ஊதிய உயர்வுபழைய முறையிலேயே தொடரவேண்டும்.திமுக அரசு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும்.

    ReplyDelete
  4. எதுவும் நடக்கப்போவதில்லை. வாங்கும் சம்பளம் குறையாமல் இருந்தால் சந்தோஷபட்டு கொள்ளவும்.

    ReplyDelete
  5. No fund in govt hand to solve all our problems. Let us wait for 5 more years. God only save us.

    ReplyDelete
  6. மிரட்டி பார்க்கறாங்க போல...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி