"ஒரு தவிர்ப்பாணை மட்டும் தந்தால் 9 ஆண்டுகால TET வழக்குகள் (சுமார் 400+) வாபஸ் ஆகும்"- கல்வித்துறை ஆணையர் & தமிழக முதலமைச்சரின் கருணைப் பார்வைக்கு காத்திருக்கும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் குடும்பங்கள்.
அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 23/08/2010 க்குப் பிறகு பணி நியமனம் பெற்று பணியாற்றி வரும் சுமார் 1000 ஆசிரியர்கள் சார்பில்...
Sir i have got incentive on 7/5/2020 .if new G.O isspassed as one time amount for incentive any problem for me.? Please reply
ReplyDeleteUngaluku unga prachana
Deleteஅவங்களுக்கு ஒரு தவிரபணை,டெட் pass pannuna எங்களுக்கு ஒரு வேலை கிடைத்தால் வாழ்க்கை கிடைக்கும் எங்களுக்கும் ஒரு article போடுங்க கல்விச்செய்தி அட்மின்
ReplyDeleteவயது தளர்வுக்கு ஒரூ article போடவும்
DeletePart time teacher?
ReplyDeleteஊக்க ஊதிய உயர்வுபழைய முறையிலேயே தொடரவேண்டும்.திமுக அரசு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும்.
ReplyDeleteஎதுவும் நடக்கப்போவதில்லை. வாங்கும் சம்பளம் குறையாமல் இருந்தால் சந்தோஷபட்டு கொள்ளவும்.
ReplyDeleteNo fund in govt hand to solve all our problems. Let us wait for 5 more years. God only save us.
ReplyDeleteமிரட்டி பார்க்கறாங்க போல...
ReplyDelete