ஆசிரியர்களை குறிவைத்து பேஸ்புக் மூலம் பண மோசடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2021

ஆசிரியர்களை குறிவைத்து பேஸ்புக் மூலம் பண மோசடி.

தர்மபுரியில் இரு வாரங்களாக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி பேஸ்புக் மூலம் நூதன முறையில் மோசடி நடந்து வருகிறது. ஆசிரியர்களின் பெயரில் போலியாக முகநுால் பக்கத்தை உருவாக்கி அதில் குறிப்பிட்ட ஆசிரியரின் பெயர் , புகைப்படம் , பணிபுரியும் பள்ளி போன்ற விவரங்களை பதிவு செய்து , ஆசிரியரின் ஒரிஜினல் முகநுால் பக்கத்தில் யார் , யாருடன் நட்பாக இருக்கிறார் என்பதை அறிந்து அவர்களுக்கு பேஸ்புக் மூலம் மெசேஜ் அனுப்புகின்றனர்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி