தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 1-1-2022 முதல் 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என 7-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் அறிவித்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட இன்று (28-12-2021) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
மேலும், பொங்கல் பரிசாக ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ஆணையிட்டுள்ளார். இதன் காரணமாக, அரசுக்கு தோராயமாக 169.56 கோடி ரூபாய் அளவிற்கு செலவினம் ஏற்படும். தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள இந்தச் சூழ்நிலையிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, அகவிலைப் படியினை 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
டேய் அந்த Calculater எடு
ReplyDelete😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
நன்றி 🙏
ReplyDeleteமாண்புமிகு முதல்வர் அவர்கள் அரசு ஊழியர்களில் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளார்கள்..வாழ்க..அய்யாவின் தொண்டு.. வணங்குகிறோம். 🙏🙏🙏🙏🙏
ReplyDeleteபாராட்டி பதக்கம் அளிக்கவும்... விலை வாசி விண்ணை முட்டுது...
Deleteபொங்கல் தொகுப்பூதியம் ரூபாய் 2500 கொடுக்கலாமே இவர்களுக்கு கொடுப்பது போல
ReplyDeleteவாக்களித்த மக்களுக்கு எதை உயர்த்தியுள்ளீர்கள்
ReplyDeleteதி .மு .க என்பது அனைவருக்கும் ,அனைத்து மக்களுக்கும் ஆன ஆட்சி என்பதை தலைவர் நிருபித்து உள்ளார் ........
ReplyDeleteநிலுவை தொகை என்னாச்சு ??அதுவே பல கோடி ரூபாய் வருமே!EL surrender ??
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteVelali vaipai anavarukkum samamaga vazhangu tet postit podunga
ReplyDeleteமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம், அரசு ஊழியர்களின் அகவிலைப் படி உயர்த்தியதில் சந்தோசமே, ஆனால் தமிழகத்தில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகலாக இருந்து அரசு கல்லூரிகலாக மாற்றம் செய்யப்பட்ட 41 கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர் மற்றும் அலுவலக பணியாளர் களுக்கு கடந்த நான்கு மாதமாக ஊதியமும் மற்றும் தமிழக அரசால் 26-2-2020 - ல் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வும் இது வரை கிடைக்கப்பெறவில்லை எங்களுக்கும் குடும்பம் ஒன்று உள்ளது, எனவே கல்விசெய்தி செயலகம் அரசுக்கு தெரியும் வரை தெரியப்படுத்துங்கள்.. இப்படிக்கு முனைவர் அ.சின்னத்தம்பி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இலால்குடி...
ReplyDeleteஜனவரி 2022க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடந்தால் அவர்கள் வாங்கும் ஆரம்ப சம்பளம் எவ்வளவாக இருக்கும். யாராவது கூறுங்கள். ப்ளீஸ்
ReplyDeleteஜனவரி 2022க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் நடந்தால் அவர்கள் பெறும் ஆரம்ப சம்பளம் எவ்வளவாக இருக்கும். யாராவது கூறுங்கள். ப்ளீஸ்
ReplyDeleteRs 48534
Delete27000+6500 அவ்வளவு தான் கிடைக்கும் புதிதாக பணியில் சேர்ந்தால்
DeleteSir r u sleeping, I India got 1947
Delete48534ல் cps பிடித்தம் போக எவ்வளவு கிடைக்கும். யாராவது கூறுங்கள் ப்ளீஸ்.
ReplyDelete10 % dedection , but posting will be on May month only
Deleteஇந்த பணம் அதிகம் இது பொய் இவ்வளவு தொகை வராது
DeleteAgain lock down comes on Feb 2022, so no need new posting
ReplyDeleteஅரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிநியமனம் உண்டா. செய்திதாள்களில் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தேவை என விளம்பரம் வருகிறதே. அதைபற்றி யாராவது தெரிந்தால் கூறுங்கள் ப்ளீஸ் 🙏🙏
ReplyDeleteடெட் தேர்ச்சி பெற்றிருந்தால் தாராளமாக விண்ணப்பிக்கலாம்..
ReplyDeleteBasic 36400,HRA 4200 if near or in Chennai, City allowances 1200,DA 31 % of basic 11284 so total gross salary 53084 deduction 10% basic cps 3640,othe%s 480 like insurance etc so net salary 48964 for BT asst posting near Chennai city
ReplyDeleteநான் குப்பகோணம் அருகில், அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணி உண்டு என்று கேள்விபட்டேன், நான் டெட்தேர்ச்சி பெற்றுள்ளேன். அதற்கு விண்ணப்பிக்கலாம் என்றுதான் சம்பளம் எவ்வளவு வரும் என்று கேட்கிறேன்.ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக கூறுகிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கோவப்படமால் யாராவது தெளிவாக கூறுங்கள். ப்ளீஸ் 🙏🙏
ReplyDeleteமன்னிக்கவும் கும்பகோணம்
ReplyDeleteKumbakonam HRA maybe 1800 or 1500 other salary break up same ...pls follow above my earlier reply
ReplyDeleteசார் என் பெயர் பார்த்தசாரதி. நான் தமிழ் மேஜர். டெட் தேர்ச்சி பெற்றுள்ளேன். நான் ராமநாதபுரம்மாவட்டம்.எனக்கு bt posting அரசு உதவி பெறும் பள்ளியில் கேட்டுள்ளேன். அப்படி கிடைத்தால். எனக்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கும். ப்ளீஸ் கூறுங்கள் 🙏🙏
ReplyDeleteதற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிநியமனம் உண்டா யாராவது .கூறுங்கள்.
ReplyDeleteSalary contradictions for SGT should be weeded first of all. Who gets more salary gets more previleges and who gets low salary gets lowest previleges. But the work pressure is not even same more than that.
ReplyDeleteS sure u r right
Delete