பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2022

பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.

1-12 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 01.02 2022 முதல் நேரடி வகுப்புகள்- வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!


கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் 31.01.2022 வரை இரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் பார்வை 2 - ல் காணும் அரசு செய்தி வெளியீட்டின்படி , மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பார்வை 1 - ன் படி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 01.02.2022 முதல் அனைத்து வகை பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் ( 100 % ) நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


 எனவே , அனைத்து வகையான பள்ளிகளும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி 01.02.2022 முதல் பள்ளிகள் செயல்பட அனைத்து விதமான ஆயத்தப் பணிகளையும் உடன் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி