மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல். ஏற்கனவே உள்ள 31 சதவீதத்திற்கு மேல் 3% உயர்த்தி வழங்க ஒப்புதல்.
மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று முடிவு. இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ 9,544.5 கோடி செலவினம் ஏற்படும். 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர் - மத்திய அரசு.
இரண்டு நாள் போராட்டத்திற்கு மோடி அரசாங்கத்தின் மரியாதை பார்த்தீர்களா
ReplyDelete2013 லிருந்து போராட்டம் பண்றோம் கண்டு கிறார்களா பாத்தீங்களா
RASCCICC
ReplyDeleteMarch kulla pani நியமனம்????
ReplyDeleteபண்ணிட்டங்களா
மாநில அரசு ஊழியர்களுக்கு எப்பொழுது வழங்கப்படும்
ReplyDeleteமாநில அரசில் அகவிலைப்படியை உயர்த்த மட்டும் நிதி இருக்காது.
ReplyDelete