அன்பு ஆசிரியர்களுக்கு வணக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2022

அன்பு ஆசிரியர்களுக்கு வணக்கம்

       

         நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லதொரு நோக்கத்திற்க்காக  தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. பல ஆசிரியர்களின் வேண்டுதளுக்கிணங்க இச்செய்தி பகிரப்படுகிறது.

 

ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு என்பது ஆசிரியர்களின் அடிப்படை உரிமை.அதில் கை வைப்பது ஆசிரியகளின் வயிற்றில் அடிப்பதாகவே கருதப்படும்.

 

எனவே அரசின் இந்த G.O வை challenge செய்ய உள்ளோம்.

 

நோக்கங்கள்

 

1) அனைவருக்கும் ஊக்க ஊதிய உயர்வு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப வழங்க வேண்டும்.

 

2) குறைந்தபட்சம் ஊக்க ஊதியம் பெறுவதற்கான தேதியான 10/03/2020 என்பதை May 2020 என்றாவது மாற்றி அந்த கல்வியாண்டில், அதாவது 2018 முதல் 2020 வரை உயர் படிப்பு முடித்தவர்களாவது ஊக்க ஊதியம் பெரும் வகையில் தேதியை மாற்றி அமைக்க வேண்டும்.

 

3) பள்ளி சார்ந்த எந்த விதி அல்லது மாற்றமும் அதன் கல்வி ஆண்டை மையமாக வைத்தே மேற்கொள்ளப்படும்.

 

4) ஆனால் அரசு குறிப்பிட்டுள்ள 10/03/2020 என்பது அந்த கல்வியாண்டில் முழுமையடையவில்லை.

 

5) அதாவது கல்வியாண்டானது ஜூனில் தொடங்கி மே மாதத்தில் முடிகிறது.

 

6)எனவே அரசு வரையறுத்துள்ள 10/03/2020 என்ற தேதியை கல்வியாண்டு முடியும் மாதமான 31/05/2020 என்ற தேதியாக மாற்ற வேண்டும் என்று challenge செய்தால் கண்டிப்பாக நாம் வெல்வோம்.

 

 7)   நாம் உயர் படிப்பு படிப்பதற்கு அனுமதி வாங்கிய பொழுது, நமக்கு ஊக்க ஊதியம் தர ஒப்புதல் இருந்த நிலையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.     

  

நன்றிகள்.

மேலும் விவர்ங்களுக்கும் தொடர்புக்கும்

 

Whatsapp

8489558489

 

Whatsapp இல் லிங்க் மூலமாக இணைய

https://chat.whatsapp.com/FhpGWgC5NjD2HGXQh93rC2

 

2 comments:

  1. இது தொடர்பான ஆசிரியர்கள் மேற்க்கண்ட Whatsapp குழுவில் இணையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    ReplyDelete
  2. அது இருக்கட்டும் 31.05.2020 என்றீர்கள் அப்பொழுது கல்வி நிறுவனங்கள் திறந்து இருந்ததா? COVID 19 மூலமாக நாடே வீட்டில் இருந்து இருக்கிறது எப்படி ஊக்க ஊதியம் பெற முடியும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி