CBSE - 2ஆம் கட்ட பொதுத்தேர்வு தொடங்கியது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2022

CBSE - 2ஆம் கட்ட பொதுத்தேர்வு தொடங்கியது

 

நாடு முழுவதும் இன்று முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்களுக்கான 2ம் பருவ பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இந்தியா முழுவதும் உள்ள CBSE பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பயிலும் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-ம் கட்ட பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இன்று முதல் ஜூன் 14ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி