பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது என வலியுறுத்தி ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நிரந்தர பணியில் நியமனம் செய்ய வேண்டும் என்றும், இதற்காக பல ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவர்களுடைய கோரிக்கையை தமிழக அரசுக்கு கொண்டு செல்வதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.
பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது என வலியுறுத்தி ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நிரந்தர பணியில் நியமனம் செய்ய வேண்டும் என்றும், இதற்காக பல ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவர்களுடைய கோரிக்கையை தமிழக அரசுக்கு கொண்டு செல்வதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.
நான் வந்து கொண்டிருக்கிறேன்
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வில் 2012 96 மதிப்பெண் 2013 85 மதிப்பெண் 2017 91 மதிப்பெண் பெற்றும் இன் னும் பணி வாய்ப்பு கிடைக்கவில்லை.
ReplyDeleteஉங்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஆசிரியரே
Delete2012 la pass aagiyum velai
DeleteKidaikkavillaiya
வருத்தப்படாதீங்க தோழரே பாஸ் பண்ண அனைவர்க்கும் ஆசிரியர் வேலை கிடைக்கும்
Deleteநம்பிக்கை தளர விடாதீங்க
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் வந்து கலந்து கொள்ளுங்கள். வாழ்வா சாவா போராட்டம். போராடுவோம் வாருங்கள்
ReplyDeleteதயவு செய்து அனைவரும் வந்து கலந்து கொள்ளுங்கள் நண்பர்களே
ReplyDeleteவாழ்த்துக்கள். தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இருக்கும் பொழுது ஏன் இப்பொழுது தகுதி தேர்வு நடத்த வேண்டும்.
ReplyDeleteதளபதி ஐயா கண்டிப்பாக நல்ல ஒரு முடிவு கூறுவார்.
தளபதி அய்யா புடிங்கி தள்ளிடுவார்,, அவரால் புடுங்க முடியாத ஆணியே கிடையாது..🤣🤣🤣
Deleteஅவர் தான் beast படத்துல பாகிஸ்தான் தீவிரவாதியவே புடிச்சாரே??
Tntet exam vandhu 10 (or)11 varusam dhaan aagudhu Neenga Maddum 13 varusathukku munnadi
ReplyDeleteEppdi pass seidhavargal
Lagic illamal solluringa
அரசுப்பள்ளியின் கல்வித்தரத்தை அரசே சீரழிக்கும் அவலம்தான் இந்த தொகுப்பூதியத் திட்டம். இது அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களையும் கேவலப்படுத்தும் நோக்கில் உள்ளது. 5000 ரூபாய் வாடகை கொடுத்து வாழும் நிலையில் உள்ள எந்த அனுபவமிக்க ஆசிரியரும் இந்த சொற்ப ஊதிய வேலைக்கு வரமாட்டார்கள். வருபவர்கள் எல்லாம் ஆசிரியப்பணியில் அனுபவமில்லாத இளைஞர்கள். அப்படியெனில் பல வருடம் முன்பே படித்து பல ஆண்டுகாலம் பணியாற்றி, தகுதித்தேர்வும் தேர்ச்சி பெற்று, தனியார்ப்பள்ளிகளில் கொத்தடிமைகளை விட கேவலமாக வாழும் எங்களைப் போன்றவர்களுக்கான நீதி ?
ReplyDeleteசமூக நீதி சமூக நீதி என்கிறார்கள், அந்த நீதியை
க் குழி தோண்டிப் புதைப்பது தான் இவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திராவிட மாடலா ?
2013 க்கு மட்டுமே பணி நியமனம் செய்வோம் என்று எந்த இடத்திலும் முதல்வர் குறிப்பிடவில்லை.... இதுவரை தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தான் பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறி இருக்கிறார்...
ReplyDeleteதற்காலிக ஆசிரியர் நியமனம் ஐடியா கொடுத்த அவுங்க ... சில்க்
ReplyDeleteஅடுத்து வரும் தேர்தலில் இந்த அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்......
ReplyDeleteTntet ....2013 - 91 marks.....2017 - 108 marks....i'm out of school no posting...
ReplyDeleteCertificate verification completed
ReplyDeleteஇன்னுமா இந்த உலகம் ஆட்சியாளர்களை நம்புகிறது....
ReplyDeleteTNTET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக...போய் கொண்டிருக்கிறது எந்த ஆட்சியில் தான் இவர்களுக்கு உயிர் கிடைக்கும்...
ReplyDelete