இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு 82,000 பேர் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2022

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு 82,000 பேர் விண்ணப்பம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஒரு வாரத்தில், 82 ஆயிரம் பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர்.


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு படிப்பில் சேர, ஆன்லைன் வழியே கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இம்மாதம், 20ம் தேதி கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவு துவங்கியது. நேற்று மாலை நிலவரப்படி, ஒரு வாரத்தில் 82 ஆயிரத்து 327 பேர் விண்ணப்பம் பதிவு செய்துஉள்ளனர். அவர்களில், 43 ஆயிரம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர்; 19 ஆயிரம் பேர் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைன் வழியில் பதிவேற்றம் செய்துள்ளதாக, இன்ஜினியரிங் கவுன்சிலிங் குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி