மலை சுழற்சி மாறுதலானது 2021-2022ல் விடுபட்ட பதவிகளுக்கு மட்டும் நடைபெறவுள்ளது.
40% உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மலை சுழற்சியிலிருந்து விலக்கு வழங்கப்படவுள்ளது.
2021-22 கலந்தாய்வுக்கு முந்தய காலிப்பணியிடங்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.
அனேகமாக நாளையோ அல்லது வெள்ளியன்று அறிவிப்பு வெளியாகி சனியன்று கலந்தாய்வு நடைபெறும் எனத்தெரிகிறது...
இதனைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள... ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகளும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியா?
ReplyDeleteநம்புவோம்...
ReplyDeleteநடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்து விடும்.
ReplyDeleteஆறுதலுக்கு ஒரு வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். அதை கேட்டு கொஞ்சம் சந்தோஷபட்டு கொள்வோம்.
Deleteஅடுத்த ஏமாற்றம் எப்போது என்று தெரியவில்லையே. இப்பொழுதே இதயம் பட பட என அடிக்கிறது.
ReplyDeleteஎல்லோரும் சொந்த மாவட்டத்திற்கு ஐம்பத்து ஒன்பதே முக்கால் வயசுல போயிடலாம் என்று தெளிவாக தெரிகிறது,
ReplyDelete16.06.2022 இன்றைய நாள் நிறைவடைந்தது.எந்த அறிவிப்பும் வரவில்லை.நாளை ஒரு நாள் உள்ளது.....
ReplyDeleteDPI நோக்கிய பேரணி அவசியம் நண்பரே
Deleteகொடுமை சார்
ReplyDeleteMutual kooda tharamattengaranale
ReplyDeleteஏமாற்றாமல் இருந்தால் சரி
ReplyDelete