தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு தனி அதிகாரியை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளின் கட்டண குழுவுக்கு சிறப்பு அதிகாரியாக சென்னை மாவட்ட ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.எம்.மனோகரன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Jun 17, 2022
மெட்ரிக் பள்ளிகள் கட்டணக் குழுவுக்கு அதிகாரி நியமனம்
Recommanded News
Tags # Kalviseithi today newsRelated Post:
Kalviseithi today news
Labels:
Kalviseithi today news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி