விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது : பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2022

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது : பள்ளிக்கல்வித்துறை

 


விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது என்றும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

5 comments:

  1. All private schools are working

    ReplyDelete
    Replies
    1. Government school நாளை சிறப்பு வகுப்பு வைத்துள்ளனர்..

      Delete
  2. ஆமா ஆர்வமா இருக்கிற ஒன்றிரண்டு அரசு பள்ளி ஆசிரியர்களையும் , எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ள விளிம்பு நிலை மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்வி ஆக்கணும்...

    ReplyDelete
    Replies
    1. சனி கிழமை சிறப்பு வகுப்பு வைக்கும் ஆசிரியர் சிறப்பு என்ற தவறான பார்வை உள்ளது.. திங்கள் முதல் வெள்ளி வரை நடத்தும் பாடங்களை சனிக்கிழமை படிப்பதும்.. ஞாயிறு முழுவதும் விளையாடுவதும் தான் நல்ல உடல்நலத்தை மற்றும் மன நலத்தை தரும்.

      Delete
  3. பள்ளி முடிந்த பிறகு மாலை நேர வகுப்பு வைப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி