திறனறி தேர்வு தேதி மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2022

திறனறி தேர்வு தேதி மாற்றம்

 

பிளஸ் 1 மாணவர்களுக்கு, அக்., 1ல் நடக்க இருந்த திறனறித் தேர்வு, அக்., 15க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்த, அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், திறனறித் தேர்வு நடத்தப்படும்.


அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளி மாணவர்களும், தேர்வில் பங்கேற்கலாம். தேர்வில் வெற்றி பெறும், 1,500 மாணவ - மாணவியருக்கு மாதம் 1,500 ரூபாய், இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என, அரசு அறிவித்திருந்தது.அதன்படி திறனறித் தேர்வு, அக்., 1ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட கோரிக்கையை ஏற்று, இந்தத் தேர்வு அக்., 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அரசுத் தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி