கிராமசபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை ஆணை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2022

கிராமசபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை ஆணை!


கிராமசபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வளர்ச்சி கற்றல், கற்பித்தல் போன்றவை தொடர்பான தீர்மானங்களை முன்வைக்கவும் ஆணையிட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துகள் பள்ளியின் வளர்ச்சி ஆலோசனை வழங்கி துணை நிற்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி