அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா - வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு! செய்தி அறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2023

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா - வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு! செய்தி அறிக்கை

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் , வட்டார அளவில் , மாவட்ட அளவில் , மாநில அளவில் என நடந்து முடிந்திருக்கின்றன . மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் சென்னைக்கு வருகை புரிந்திருக்கின்றனர்.


 கலைத் திருவிழா அறிவிப்பை அடுத்து தமிழ்நாடு முழுவதுமிருந்து 17 லட்சம் மாணவர்கள் 208 வகை போட்டிகளுக்கு 30 லட்சம் பதிவுகளைச் செய்திருந்தனர் . முன்னெப்போதுமில்லாத சாதனை இது.

செய்தி அறிக்கை : 



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி