முதல்வருடன் ஜாக் டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நாளை சந்திப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2023

முதல்வருடன் ஜாக் டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நாளை சந்திப்பு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜாக் டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை 2.1.2023 அன்று திங்கட்கிழமை காலை 10.00மணிக்கு தலைமை செயலகத்தில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

5.1.2023ல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜாக் டோ ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ‌நடைபெறும் என்ற அறிக்கையின் அடிப்படையில் இந்த பேச்சு வார்த்தை நடக்கிறது.

3 comments:

  1. EL சரண்டர் தருவதற்கு குழு அமைக்கப் போகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. குழு அமைக்க மட்டும் தான் தெரியும்

      Delete
  2. காலை வணக்கம் முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுப்போல் ஒன்று பகுதி நேர ஆசிரியர்களை "பணி நிரந்தரம்" செய்ய வேண்டும் இல்லை அப்படி இல்லை என்றால் ஊதியம் உயர்வு படுத்த வேண்டும் இதுதான் எங்கள் கோரிக்கை."இறைவனுக்கு எங்கள் மேல் இன்னும் இரக்கம் பிறக்க வில்லை போலும்.👌😭😭😭😭😭😭

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி