அரசின் நிதிநிலைக்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சனாதன கருத்துகள் கொண்ட பாடம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது, பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ள சனாதனம் தொடர்பான கருத்துகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மறுபடியும் படியா........
ReplyDelete15 இலட்சம் இந்திய மக்களின் பேங்க் அக்கௌன்ட் ல ஏறும் னு திரும்ப சொல்லி ஓட்டுக்கேட்டாக் கூட நாங்கள் நம்புவோம். ஆனால் உங்கள் பேச்சை இனி நம்பவே மாட்டோம்....
ReplyDeleteஇந்த நேரம் கலைஞர் இருந்திருந்தால் வாயில் வடை சுட்டிருக்க மாட்டார் செய்து காண்பித்தது இருப்பார் ஆசிரியர்களுக்கு அவர்களுடைய கோரிக்கையை உடனடியாக செய்ததனால்தான் அவர் ஐந்து முறை முதலமைச்சராக தெடர்ந்த முடிந்தது
ReplyDeleteம் பார்ப்போம்
ReplyDeleteஉங்க வீட்டு வாசல் படியாவா
ReplyDeleteபடி படி படி படி படி படி படி படி படி படி படி படி படி ப டி
ReplyDeleteஇவர்களுக்கு அரசியல் தெரியாது
ReplyDeleteபோடா கொய்யாலே
ReplyDeleteஒரு படி கூட முண்ணேரவில்லை, பள்ளி கல்வித்துறை, உங்களால்,
ReplyDeleteநீங்க நல்லா இருப்பீங்க,
வேற துறைக்கு மாறி
போய்டுங்க, அய்யா
Paitheyakaranga ethana padi eruvanga threyalayea
ReplyDeleteசெங்கோட்டை பரவாயில்லை என்று சொல்ல வைத்து விட்டீர்கள் கல்வி அமைச்சர் அவர்கள்.
ReplyDelete